tag:blogger.com,1999:blog-10822362.post111596521908936368..comments2023-09-13T05:06:35.228-07:00Comments on பூராயம்: ஈழப்போராட்டத்தில் சீலன் என்ற ஆளுமைUnknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-10822362.post-1116676819149209102005-05-21T05:00:00.000-07:002005-05-21T05:00:00.000-07:00இங்கே பதின்மூன்றாம் பக்கத்திலிருந்து வாசிக்கவும்<A HREF="http://www.nitharsanam.com/public/viduthalaipulikal/vp02.PDF" REL="nofollow">இங்கே பதின்மூன்றாம் பக்கத்திலிருந்து</A> வாசிக்கவும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10822362.post-1116042407117726502005-05-13T20:46:00.000-07:002005-05-13T20:46:00.000-07:00எழுதிக்கொள்வது: Thavabalanபுளொட் சுந்தரம் செய்த சி...எழுதிக்கொள்வது: Thavabalan<BR/><BR/>புளொட் சுந்தரம் செய்த சில துரோகத்தனங்களுக்காகவே சுடப்பட்டார். அவைபற்றி திரும்ப திரும்ப கதைத்து கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை. அது அந்த காலத்தில் தவிர்க்கமுடியாத வரலாற்று நிர்ப்பந்தம்.<BR/><BR/>முன்னாள் புளொட் உறுப்பினர்கள் கூட அதனை பின்னர் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.<BR/><BR/>13.33 14.5.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10822362.post-1116033674613825342005-05-13T18:21:00.000-07:002005-05-13T18:21:00.000-07:00எழுதிக்கொள்வது: -வன்னியன்-அநாமதேயம், சிறிரங்கன்!கர...எழுதிக்கொள்வது: -வன்னியன்-<BR/><BR/>அநாமதேயம், சிறிரங்கன்!<BR/>கருத்துக்களுக்கு நன்றி<BR/>-வன்னியன்-<BR/><BR/>11.18 14.5.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10822362.post-1116001094608902532005-05-13T09:18:00.000-07:002005-05-13T09:18:00.000-07:00'.........'ம் சுந்தரம் உயிர்வாழ்ந்திருந்தால் நமது ...'.........'ம் சுந்தரம் உயிர்வாழ்ந்திருந்தால் நமது போராட்டம் இன்னும் கௌரவமாக நகர்ந்திருக்கும்!மிக மிக நேர்த்தியாக,எல்லோருக்குமானவொரு நாட்டை நாம் அண்மித்திருப்போம்! 'ம்'... எல்லாம் நாசாமாய்ப்போனதுதாம்!Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10822362.post-1115999033985181722005-05-13T08:43:00.000-07:002005-05-13T08:43:00.000-07:00/ தனக்கிருந்த இரசாயன அறிவைக்கொண்டு பாடசாலையில் சிங.../ தனக்கிருந்த இரசாயன அறிவைக்கொண்டு பாடசாலையில் சிங்களத் தேசியக்கொடியேற்றும் வைபவத்தில் அக்கொடியை எரித்தவர். அதைச் செய்தது இவர்தான் என்பதும் தெரிந்துவிட்டது./<BR/>சார்ள்ஸ் அன்ரனியும் இன்னும் இரண்டு மாணவர்களும் இதிலே சம்பந்தப்பட்டிருந்தார்கள்; மற்ற இருவருக்கும் எதேச்சையாக இதிலே அகப்பட்டுக்கொண்டார்கள் என்றே நினைக்கிறேன். அதிபரும் தேசியக்கொடியினைக் குடியரசுதினத்தன்று கட்டுவதற்குப் பொறுப்பாக இருந்த இன்னோர் ஆசிரியரும் (அவர் மேற்கூறிய மாணவர்களிலே ஒருவரின் தந்தை) இம்மாணவர்களோடு இடைநிறுத்தம் செய்யப்பட்டார். <BR/><BR/>பொஸ்பரசினைத் தேசியக்கொடியுள்லே வைத்தார்கள் என்றும் அரசாங்க அதிபர் கயிறிழுத்து ஏற்றப்போனபோது, அது பற்றிக்கொண்டதென்றும் சொன்னார்கள். இதற்கு முதல்நாள் ஆசிரியரின் கட்டளையின்பேரிலே அந்தக்கொடியேற்றக்கம்பம் நிறுத்த தண்ணீர் ஊற்றி ஊற்றி சிரட்டையாலே நிலங் கிண்டி குழி தோன்றிய சில மூன்று வகுப்பு குறைவாகக் கற்ற எங்களுக்கு என்ன நடந்ததென்று ஓர் இழவும் தெரியாது. மாணவராக இருந்த சார்ள்ஸ் அன்ரனியின் முகங்கூட ஞாபகமில்லை. பாடசாலையாலே இடைநிறுத்தப்பட்ட மற்ற அனைவரினையும் நன்றாகத் தெரிந்தபோது.<BR/><BR/>சீலன் சாவகச்சேரியிலே இறந்தபோது, அன்று யாழ்ப்பாணத்திலேயிருந்து வந்த அப்பா சொன்னார் (அவருக்குச் சீலன் ஆரென்று தெரியாது; எங்களைப் போன்ற காபொத உயர்தரம் முடித்துவிட்டிருந்த மாணவர்களுக்கும் சீலனும் அவரைப் போன்றே மற்ற இயக்கங்களிலேயும் இருந்த வேறு சிலரும் செவிவழிச்சேதிகளிலே கதாநாயக அந்தஸ்து பெற்றவர்கள்).<BR/><BR/>கந்தர்மட வாக்குச்சாவடியிலே சீலன் சென்று புள்ளடிபோட்டே கொழும்பிலிருந்து வந்த ஜனாதிபதி வாக்குப்பெட்டிகளைச் சிதைத்தது குறித்து உருத்திரகுமார் விஸ்வநாதன் (தற்போதைய புலிகளின் அமெரிக்கா வாழ் சட்டத்தரணியும் முன்னைய யாழ் நகரத்தந்தை இராஜா விஸ்வநாதனின் மகனும்) எழுதியது soc.culture.tamil இலே 1995/1996 இலே உலாவியது. ஆனால், புளொட்டின் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) இனை யாழ் சித்திரா அச்சகத்திலே வைத்துச் சுட்டதும் சீலனே என்று முன்னர் எங்கோ வாசித்தேன் ("மக்கள் பாதை மலர்கிறது" என்ற புளொட்டின் அன்றைய மாத இதழிலிலா வந்தது??) அப்போது, பிரபாகரன் கூட்டணியின் செல்லப்பிள்ளையாக இருந்த காலம். இவை எல்லாம் உண்மையா பொய்யா என்பது தெரியாது. அங்குமிங்கும் வாசித்ததே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10822362.post-1115996961246992952005-05-13T08:09:00.000-07:002005-05-13T08:09:00.000-07:00எழுதிக்கொள்வது: Balaமிக்க நன்றி8.6 13.5.2005எழுதிக்கொள்வது: Bala<BR/><BR/>மிக்க நன்றி<BR/><BR/>8.6 13.5.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10822362.post-1115990164164383092005-05-13T06:16:00.000-07:002005-05-13T06:16:00.000-07:00தகவலுக்கு நன்றி குழைக்காட்டான்.இப்போது மாற்றிவிட்ட...தகவலுக்கு நன்றி குழைக்காட்டான்.<BR/>இப்போது மாற்றிவிட்டேன்.வன்னியன்https://www.blogger.com/profile/00759617425002354396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10822362.post-1115984851821243872005-05-13T04:47:00.000-07:002005-05-13T04:47:00.000-07:00எழுதிக்கொள்வது: kulakaddan படத்தில் காட்டியுள்ளது ...எழுதிக்கொள்வது: kulakaddan<BR/><BR/> படத்தில் காட்டியுள்ளது தற்போது மீள அமைக்கப்பட்டது என நினைக்கிறேன். ஆரம்பத்தில் அழகிய பூங்கா இருந்தது. அதை இராணுவத்தினர் உழுது அழித்துவிட்டார்கள் <BR/><BR/>13.44 13.5.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10822362.post-1115984557875193172005-05-13T04:42:00.000-07:002005-05-13T04:42:00.000-07:00எழுதிக்கொள்வது: kulakaddanவசந்தன் முன்பு அங்கு பூங...எழுதிக்கொள்வது: kulakaddan<BR/><BR/>வசந்தன் முன்பு அங்கு பூங்காவும் நினைவுத்தூபியும் இருந்தது. அதை இராணுவம் அழித்துவிட்டது. படத்திலுள்ளது தற்போதுள்ளது அமைக்கப்பட்டு என நினைக்கிறேன்<BR/><BR/>13.39 13.5.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10822362.post-1115977523203851152005-05-13T02:45:00.000-07:002005-05-13T02:45:00.000-07:00எழுதிக்கொள்வது: ஈழநாதன்வசந்தன் இன்றும் இலங்கை இராண...எழுதிக்கொள்வது: ஈழநாதன்<BR/><BR/>வசந்தன் இன்றும் இலங்கை இராணுவத்தினருக்கு சிம்ம சொப்பனமாய் இருக்கும் படைப்பிரிவுகளில் ஒன்று அதிரடிப் படை(கொமாண்டோ)யான சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவுதான்.<BR/><BR/>அருணனைக் கேட்ட அதே கேள்வியை என்னிடமும் ஒருவர் கேட்டிருந்தார்.எதற்காக பிரபாகரன் தனது பிள்ளைக்கு ஆங்கிலப் பெயர் வைத்திருக்கிறார் என.இதே விளக்கத்தையே நானும் கொடுத்தேன்.<BR/><BR/>சாள்ஸ் அன்ரனி மட்டுமல்ல மற்றைய இரு பிள்ளைகளின் பெயரும் போராளிகளது பெயர்தான் <BR/><BR/>17.38 13.5.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10822362.post-1115974552638492202005-05-13T01:55:00.000-07:002005-05-13T01:55:00.000-07:00ஆழமான பதிவு. தந்த வன்னியனுக்கு நன்றி.ஆழமான பதிவு.<BR/> தந்த வன்னியனுக்கு நன்றி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10822362.post-1115974336830379292005-05-13T01:52:00.000-07:002005-05-13T01:52:00.000-07:00எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்மிகவும் ஆழமான பதிவு தந்த...எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்<BR/><BR/>மிகவும் ஆழமான பதிவு தந்த வன்னியனுக்கு நன்றிகள். <BR/><BR/><BR/>18.46 13.5.2005Anonymousnoreply@blogger.com