Sunday, May 24, 2009

முதல்வர் கருணாநிதியின் ஆதரவுப் பதிவாளர்களுக்கு வேண்டுகோள்

தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் தீவிர ஆதரவாளர்களாக வலைப்பதிவுலகில் தம்மை அடையாளம் காட்டிக்கொண்ட லக்கிலுக், முத்து தமிழினி உட்பட்ட வலைப்பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

உங்களிடம் "முதலும்" கடைசியுமாக நானும் என்னைச் சார்ந்தவர்களும் வைக்கும் ஒரு வேண்டுகோள் இது.

தயவு செய்து பிரபாகரனுக்கான கவிதையை முதல்வர் கருணாநிதி எழுதாமற் பார்த்துக் கொள்ளுங்கள்.

கவிப்பேரரசர்களும் எழுதாமலிருப்பது விரும்பத் தக்கது. ஏன் எவருமே ஒப்பாரி வைக்காமலிருப்பது நன்று. ஆனால் எமது குறைந்தபட்ச விருப்பமாகவிருப்பது மேற்கூறிய வேண்டுகோளே.

-----------------------------------

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]