Sunday, February 13, 2005

வணக்கம் அன்பர்களே!

வணக்கம் அன்பர்களே!
பூராயம் உங்களை வரவேற்கிறது. நான் இப்பகுதியில் எழுதப்போகும் சில பதிவுகள் பலருக்குப் பிடித்தமில்லாமற் போகலாம். எனினும் நான் கண்ட கேட்ட சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் அனுபவங்களையும் பதியப்போகிறேன் (எப்போதாவது இருந்து விட்டுத்தான்).
உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கலாம்.
-வன்னியன்-

Labels: ,


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]