Thursday, July 07, 2005

கரும்புலிகள் பற்றி பொட்டு அம்மான்...

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள் கரும்புலிகளுடனான தனது அனுபவங்கள் இரண்டைத் தனது குரலிலேயே சொல்கிறார். இந்த இணைப்பைப் பயன்படுத்திக் கேட்கவும். இதிற் சொல்லப்படும் நபர்கள் வெளித்தெரியாமல் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.

இதில் சர்ச்சைக்கும் விவாதத்துக்கும் இடமுள்ளது. உயிர்கள் பற்றிய தன் கருத்தை மாமிசம் உண்ணாத அக்கரும்புலி வீரன் சொல்வதும், பின்னொரு நாளில் எதிரிகள் பலரை அளிப்பதும் தான் அது. ஆனால் யதார்த்தம் மிக எளிமையானது. எதிரிகளைக் கொன்றுதான் தன் சமூகத்தைக் காக்க வேண்டுமெனில், உணவுக்காகக் கொல்லப்படும் மீனையும் மிருகத்தையும்விட எதிரிகளின் உயிர்களின் மதிப்புக் குறைவுதான் போலும்.

ஒலிப்பதிவின் தொடக்கத்தில் அரை நிமிட விளம்பரம் வரும். பொறுத்தருள்க.

நன்றி-
பதிவுகள் தளம்.

Labels: , ,


Comments:
எழுதிக்கொள்வது: vino

undefined

1.50 8.7.2005
 
எழுதிக்கொள்வது: .:dYNo:.

It is inaudible!

13.27 7.7.2005
 
எழுதிக்கொள்வது: Vanniyan

That works fine.

10.50 8.7.2005
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]