Thursday, October 26, 2006

புலத்தில் வீழ்ந்த வேங்கைகள்: நாதன் - கஜன்

இன்று (26.10.2006) லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய வேங்கைகளின் பத்தாம் ஆண்டு நினைவுநாள்.
சரியாகப் பத்து வருடங்களின் முன்பு பிரான்சின் பாரீஸ் நகரில் வைத்து இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.



லெப்.கேணல் நாதன் அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர். தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொடங்கப்பட்டதன் அடித்தளம். நீண்டகாலமாக பன்னாட்டு நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தவர். அனுபவம் வாய்ந்த மூத்த போராளி.

கப்டன் கஜன், ஈழமுரசு பத்திரிகையை நடத்தி வந்தவர்.

மேற்குலக நாடொன்றில் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் இவர்கள்.

இவர்களின் பத்தாமாண்டு நினைவில் இவர்களுக்கு எமது அஞ்சலிகள்.

Labels: ,


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]