Sunday, May 01, 2005

தராகி வலைப்பதிவு.

வணக்கம்!
படுகொலை செய்யப்பட்ட தராகி எனப்படும் மாமனிதர் சிவராமின் பெயரில் வலைப்பதிவொன்று மதி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் சிவராம் எழுதிய ஆக்கங்கள், அவரது செவ்விகள், ஒலி ஒளிப்பதிவுகள் என்பன சேர்க்கப்படும் திட்டமுண்டு. அவரைப் பற்றிப் பிறர் எழுதியவையும் சேர்க்கப்படும். இப்போதுதான் ஆரம்பிக்கப்பட்ட இம்முயற்சி மேலும் சிறப்பாக வளரும் என்று எதிர்பார்க்கிறோம்.

http://taraki.yarl.net
அதில் சிவராமின் ஒளிப்பதிவுகள் வலையேற்றப்பட்டுள்ளன. ஏற்கெனவே தாம் அரசபடைகளாற் குறிவைக்கப்பட்டுள்ளதை அவரே சொல்கிறார்.

Labels: , ,


Comments:
எழுதிக்கொள்வது: இளைஞன்

காலத்தைப் பதியும் உங்கள் முயற்சிகள் வெற்றிபெறட்டும்.

12.0 1.5.2005
 
நன்றி இளைஞன். தொடர்ந்து முயற்சிப்போம்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]