Friday, July 15, 2005

சீலன் எனும் ஆளுமை பற்றி பிரபாகரன்.

வணக்கம்.

இன்று மாவீரன் லெப்.சீலனின் இருபத்தியிரண்டாவது நினைவுதினம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்த சீலனைப் பற்றிய பிரபாகரனின் நினைவுகூரல்கள் இவை.
ஏற்கெனவே இடப்பட்ட பதிவாயினும் இன்று அவ்வீரனின் நினைவுதினமாகையால் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது, மேலும் சில இணைப்புக்களுடன்.

நான் ஏற்கெனவே சாள்ஸ் அன்ரனி எனப்படும் சீலன் பற்றி எழுதியுள்ளேன். விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவர். இயக்கத்தின் தொடக்க காலத்தில் மிக முக்கியமாயிருந்த இவர்பற்றி தலைவர் பிரபாகரன் சொல்வதைக் கேட்க விரும்புகிறீர்களா? இப்போது கைவசம் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் சீலன் பற்றிச் சொல்லும் காட்சிப்பதிவு கிடைத்தது. நீண்ட விவரணத்திலிருந்து பிரபாகரனின் குரல் பதிவுகளை மட்டும் ஒலிக்கோப்பாக்கி இங்கே இடுகிறேன்.

ஒவ்வொரு கோப்பிலும் தலா 2 இணைத்துள்ளேன். ஏதாவதொன்று வேலை செய்யலாம்.
ஒலிப்பதிவுகள் கேட்க முடியாமலிருக்கும் பட்சத்தில் இரண்டு நாள் சென்ற பின் முயற்சிக்குமாறு கேட்கிறேன்.


திருமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி எனும் இளைஞன் எவ்வாறு புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டார், எவ்வாறு இயக்கத்தில் கவனிக்கப்படத்தக்கவராக விளங்கினார், அவரது மனப்பாங்கு என்பன பற்றி பிரபாகரன் தன் குரலிற் சொல்கிறார்.








தொடர்ந்தும் சீலனைப்பற்றிய மேலதிக தகவல்கள்:








சீலனின் விளையாட்டுத்தனங்கள்:








சீலனுக்கு 'இதயச்சந்திரன்' என தனிப்பட பெயர்சூட்டியதற்குரிய காரணம் பற்றியும் தன் மகனுக்கு அவரின் பெயரைச் சூட்டியமையும், முதலாவது மரபுவழிப்படையணிக்குப் பெயர் வைத்தது பற்றியும்:







சீலனின் ஆளுமையும் குணஇயல்புகளும்:







தொடக்க காலத்தில் போராளிகளின் பயிற்சிகள், இயங்கியவிதங்கள் பற்றிய ஒரு பதிவு:









இத்துடன் .Zip வடிவத்தில் முழுக் கோப்புக்களையும் வைத்துள்ளேன். தேவையானவர்கள் தரவிறக்கிக் கொள்ளவும்.
இணைப்பு ஒன்று.
இணைப்பு இரண்டு.
அல்லது இங்கே

நன்றி: விடுதலைத் தீப்பொறி-II




Labels: , ,


Comments:
எழுதிக்கொள்வது: srimaran

நன்றி

16.27 19.6.2005
 
எழுதிக்கொள்வது: mahilan

வேலை செய்யவில்லை. பிறகு முயற்சிக்கிறேன்.

20.40 19.6.2005
 
வேலை செய்கிறதாய்த் தெரியவில்லை!
 
எழுதிக்கொள்வது: வன்னியன்

குரற் பதிவு கேட்காவிட்டால் கழே தந்துள்ள கோப்பை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
-வன்னியன்-

21.48 19.6.2005
 
This comment has been removed by a blog administrator.
 
இப்போது தான் கேட்டேன். நன்றாயிருக்கு.
நல்ல ஒரு சேவரில் போடவும்.
 
எழுதிக்கொள்வது: சீலன்

இப்போது கேட்கிறது. நன்றி


9.12 21.6.2005
 
மூன்றாவது பைல் கேட்கவில்லை. மற்றவை நன்றாக இருக்கிறது.
நல்ல பதிவு. மீண்டும் நன்றி.
 
சீலன் பசீர் காக்கா தலைவருடன் இருந்தபொழுது மாற்று இயக்கமொன்றின் துப்பாக்கிச்சூடு பட்டவுடன் தன்னைச் சுட்டுவிட்டு மற்றவர்களைத் தப்பிச்செல்லுமாறு கூறினாராம்.
 
சினேகிதி!
பசீர் காக்கா இதற்குள் எங்கே சம்பந்தப்பட்டார்? ஆள் இன்னும் இருக்கிறார்.
சீலன் சூடுபட்டது மீசாலையில சிங்கள இராணுவத்துடனான மோதலில், அதுபற்றி நான் ஏற்கெனவே எழுதின பதிவை(இப்பதிவின் தொடக்கத்தில் சுட்டி தந்துள்ளேன்) நீங்கள் படிக்கவில்லையா?
அதுசரி, கோப்புக்களைக் கேட்டீர்களா?
கருத்தேதும் சொல்லவில்லையே?
 
kopugalum keten vaniyan...3vathu velai seiyavillai.Thamilzmanathil potathuku nanri..niraya visayam seelan annavai pathi therinthu konden..Basi kakavum Seelan veeramaranam adaiumpothu irunthavar enduthan enaku sonavai.
 
நன்றி சினேகிதி.
இப்போது புதிய இணைப்புக்களும் கொடுத்துள்ளேன்.
இன்னும் சில குரல் பதி;வுகளைத் தொடர்ந்து தரும் எண்ணமுண்டு.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]