Sunday, September 18, 2005
'ஒழுங்கை' - குரற்பதிவு.
ஒழுங்கா இருப்பது ஒழுங்கை.
ஒலிப்பதிவும் இணைக்கப்பட்டுள்ளது. கீழுள்ள செயலியை இயக்கிக் கேக்கலாம். செயலி தொழிற்படாவிடில்
இங்கே சொடுக்கவும்.
Wednesday, September 14, 2005
தமிழீழத் தேசிய எழுச்சிப் பிரகடனம்

இன்று வன்னியின் புதுக்குடியிருப்பில் "தமிழீழத் தேசிய எழுச்சிப் பிரகடன" இன்று தொடங்கி நடந்து வருகிறது.
அதன் நேரடி ஒலிபரப்பு புலிகளின் குரலூடக ஒலிபரப்புப் படுகிறது.
அதைக் கேட்க
இங்கே கிளிக்கவும்.

படஉதவி: புதினம்.
Labels: ஈழ அரசியல், செய்தி, துயர் பகிர்தல், மக்கள் எழுச்சி, வரலாறு

Subscribe to Posts [Atom]