Friday, September 01, 2006

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2

நெல்லையில் நடைபெற்ற ஈழத்தமிழர் மாநாட்டில் வை.கோ பேசியவற்றிலிருந்து முதலாம் பாகம் (பதினைந்து நிமிடங்கள்) ஏற்கனவே பதிவாக்கட்டிருக்கிறது. அடுத்த இருபது நிமிடங்களைக் கொண்ட இரண்டாம் பாகம் இப்பதிவில் வருகிறது.


பகுதி - 3



பகுதி - 4

Labels: , , ,


Comments:
வன்னி,
அண்ணன் வைகோ அவர்களின் மிகுதி உரையையும் பதிவிலிடுவீர்கள் என ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
நன்றி
 
வெற்றி,
வருகைக்கு நன்றி.
விரைவில் அடுத்த பகுதிகளையும் வெளியிடுகிறேன்.
 
எழுதிக்கொள்வது: Jayaprabhakar

தங்களது பதிவுகளை சென்று பார்த்தேன்.அதில் ஒரு பாகம் மட்டும் விடு பட்டூள்ள்து. என் தலைவன் வைகோ'வின் பேச்சை கேட்க மிகவும் மகிழ்சியாக உள்ள்து.

மிக்க நன்றி.

2.9 9.9.2006
 
வணக்கத்துடன், ஜெயபிரபாகர்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வணக்கத்துடன்,
இன்னும் 3 பகுதிகள் மிச்சமாக இருக்கிறது. அவற்றை ஒரே பதிவில் போட்டுவிட்டு, பின் முழுத் தொகுதிகளையும் ஒன்றாக்கி ஒரு பதிவில் போடுகிறேன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]