Friday, September 29, 2006

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -4

வை.கோ அவர்கள் நெல்லையில் பேசிய பேச்சினை பகுதிகளாகப் பதிவாக்கி வருகிறேன்.
அவ்வகையில் முதல் நான்கு பாகங்களும் இரண்டு பதிவுகளாகப் பதியப்பட்டன.
அடுத்த இரு பாகங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.


பகுதி 7


பகுதி 8


பகுதி 9 (இறுதிப்பகுதி)



முந்தைய பதிவுகள்

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -3

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -1


_____________________________________________

Labels: , , ,


Comments:
எழுதிக்கொள்வது: Jayaprabhakar

என் வேண்டுதல்க்கு மதிப்பளித்து எங்கள் தலைவர் வைகோ அவர்களின் பேச்சினை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

ஜெயபிரபாகர்
http://pudhiyathenral.blogspot.com/


14.53 30.9.2006
 
ஜெயபிரபாகர்,
பின்னூட்டத்துக்கு நன்றி.

உங்கள் பக்கம் பார்த்தேன்.

வை.கோ. என்றால் அவ்வளவு பிரியமா?
 
என் பதிவிற்கு தாங்கள் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி!

வைகோ அவர்கள் ஆட்சி அமைத்தால் மட்டும் தான், தமிழகத்தில் ஓர் பொற்காலம் என நம்பும் இளைஞருள் நானும் ஒருவன்.

தங்களிடம் வைகோ அவர்களின் வேறு ஏதும் ஒலி/ஒளி பதிவு உள்ளதா? இருந்தால், அதையும் பதிவு செய்யுமாரு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
 
ஜெயபிரபாகர்,
வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]